28 C
Jaffna
September 27, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இந்திய செய்திகள்

இந்தியாவில் தீவிரவாத படை உருவாக்க சதி: என்ஐஏ தீவிர விசாரணை

User1
புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாத படை உருவாக்க சதித் திட்டம் தீட்டிய குற்றத்துக்காக அஜீஸ் அகமது என்கிற நபர் தேசிய புலனாய்வு முகமையால் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக தேசிய...
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

பராலிம்பிக் சக்கர இருக்கை டென்னிஸ்: 2ஆம் சுற்றில் தோல்வி அடைந்தார் தர்மசேன

User1
பாரிஸ், ரோலண்ட் கெரோஸ்  9ஆம் இலக்க டென்னிஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் சக்கர இருக்கை டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இலங்கையின் சுரேஷ் தர்மசேன தோல்வி அடைந்தார். சக்கர இருக்கை...
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

அம்பாறையில் வேலையற்ற பட்டதாரிகள் கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம்!!

User1
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் , வேலைவாய்ப்பு கோரி கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று ஞாயிற்றுக்கிழமை (1) முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திக்கு அருகாமையில் ஆரம்பமானதுடன்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கொஸ்கொடை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

User1
கொஸ்கொடை கடற்கரையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கொடை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது மிகவும் அழுகிய நிலையில் காணப்படுவதுடன் இவர் பல...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு !

User1
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஓ வகை குருதி தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட வைத்தியாலையின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது. மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில் O+ மற்றும் O- இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. எனவே...
Uncategorized

மின் உபகரண விற்பனை நிலையத்தில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு : மூவர் கைது !

User1
களுத்துறை, பேருவளை நகரத்தில் உள்ள மின் உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிலிருந்து 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு கன்னங்குடா மகா வித்தியாலயத்தின் 135 வது ஆண்டு விழா !

User1
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கன்னங்குடா மகா வித்தியாலயத்தின் 135 வது ஆண்டு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை 01 ம் திகதி  மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியிலும் விளையாட்டுக்களிலும் சாதனை...
Uncategorized

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு !

User1
இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் பாராளுமன்ற...
Uncategorizedஇலங்கை செய்திகள்

5 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து காணொளிகளாக எடுத்த தந்தை கைது !

User1
தனது 05 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து அதனைக் காணொளிகளாக எடுத்த தந்தை ஒருவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர். தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தந்தையே...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா

User1
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயங்களுள் புகழ்பெற்ற ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் 70ஆவது வருடாந்த திருவிழா 30ம் திகதி வௌ்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கரடியனாறு சந்தியிலிருந்து அன்னையின் திருச்சொருப...