30.7 C
Jaffna
September 27, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்

யாழில் மதுபோதையில் அரச ஊழியரைத் தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்

User1
யாழ்ப்பாணம் (Jaffna) – புங்குடுதீவில் மதுபோதையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புங்குடுதீவு – மடத்துவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை சோதனை சாவடியில் நேற்றிரவு (24) இந்த சம்பவம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வறிய குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தின் நிதியிலிருந்து வீடு வழங்கி வைப்பு

User1
55 படைப்பிரிவின் இராணுவத்தின் நிதிப்பங்களிப்பில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை கிராம அலுவலக பிரிவில் வறிய குடும்பத்தைச் குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தின் நிதியிலிருந்து 12 லட்சம் மதிப்புள்ள நிரந்தரமான வீடு ஒன்றிணைய இன்று...
Uncategorizedஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

நிறைவுக்கு வந்த இந்திய – இலங்கை மித்ரா சக்தி இராணுவ பயிற்சி

User1
இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு இடையேயான இருதரப்பு ‘மித்ரா சக்தி’ பயிற்சியின் 10வது பதிப்பு முடிவடைந்துள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சியகத்தில் ஆகஸ்ட் 12 முதல் இந்த...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பகுதியில் சடலம் ஒன்று மீட்பு

User1
இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய அருகில் இறந்த நிலையில் சடலம் ஒன்று மஸ்கெலியா பொலிஸார் மீட்டு உள்ளனர். இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண பட்டது என மஸ்கெலியா பொலிஸார்...
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

இன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்- ரிஸ்லி முஸ்தபா.

User1
இன மத பேதங்களுக்கு அப்பால் எனது தந்தை, பாட்டனார்  போல  மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று ரிஸ்லி முஸ்தபா தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் தீ பரவல்

User1
இன்று (25)அதிகாலை 01.10 மணியளவில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் uninterruptible power supply இல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா தீ அணைப்பு அதிகாரிகளினால்ஒரு சில மணித்தியாலயங்களில் தீ பரவலை சீர் செய்துள்ளனர்.....
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

“புதிய யுகம் நோக்கிய பயணம்” அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு.

User1
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு “புதிய யுகம் நோக்கிய பயணம்” எனும் தொனிப் பொருளில் சாய்ந்தமருது பௌசி மைதானத்தில்  சனிக்கிழமை (24)  இடம் பெற்றது. அகில...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது! அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்

User1
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது 623 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை வளங்களை சூரையாடாத ஒருவருக்கு வாக்களிப்போம்

User1
ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளோம் என  தேசிய ஐக்கிய நல்லிணக்க முன்னணி கட்சியின் தலைவர் ஏ எல் சுகத் பிரசாந்த தெரிவித்தார்  திருகோணமலையில்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

சஜீத் பிரேமதாசவுக்கு அதிக ஆதரவு இருப்பதால் நாமும் ஆதரவளித்தோம்_மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் எம்.பி

User1
கட்சியின் நிறைவேற்றுக் குழு ஆதரவாளர்களை மாவட்ட ரீதியாக சந்தித்த போது அதிக பட்ச ஆதரவு சஜீத்துக்கே இருந்தது மாற்றுக் கருத்தும் இருந்தது ஆனால் அதிக பட்ச ஆதரவு சஜீத்துக்கு இருப்பதனால் முடிவுகளை மேற்கொண்டோம் என...