நாட்டில் டெங்கு மீண்டும் தீவிரமடையும் அறிகுறி
நாட்டில் கடந்த சில தினங்களாக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுகின்றது. இதன் விளைவாக பல பிரதேசங்களின் தாழ்நிலப் பிரதேசங்களில் மழைநீர் தேங்கி வெள்ளநிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் சில பிரதேசங்களில் நுளம்புகளின் பெருக்கத்தை...