28 C
Jaffna
September 19, 2024

Category : திருகோணமலை செய்திகள்

இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப் படும் என்பது போலி வாக்குறுதி – இம்ரான் எம்.பி

User1
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப் படும் என்று தேர்தல் மேடைகளில் போலி வாக்குறுதி வழங்கப் படுகின்றது என திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்  இம்ரான் மகருப் தெரிவித்தார். திருகோணமலை கிண்ணியா நகர...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை சிறீ நாகம்பாள் ஆலய அறநெறி பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

User1
திருகோணமலை சிரீ நாகம்பாள் ஆலய அறநெறி பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (15) இடம் பெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

எமது திருமலை மண்ணை பரித்தவர்களே வாக்கு கேட்கின்றனர்

User1
ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு கேட்கும் வேட்பாளர்கள் எமது திருமலை மண்ணை பரித்தவர்களே என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். திருகோணமலை வெளிக்கடை தியாகிகள் கடற் கரை அருகில் (15) இடம் பெற்ற தேர்தல்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கான கல்விக்கான உதவி தொகை வழங்கி வைப்பு ..!

User1
திருகோணமலையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விக்கான உதவிதொகை பெரண்டினா நிறுவனம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி   மண்டபத்தில் வெள்ளிக்கிழமை  மாலை  (13) இடம் பெற்றது....
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்து

User1
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகிலுள்ள பாலத்தோப்பூர் வாய்க்காலில் முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

கந்தளாய் சோழீசுவரம் சிவன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பா.உ.ச.குகதாசன்

User1
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் பிரசித்தி பெற்ற சோழீசுவரம் சிவன் ஆலயத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் கலந்து கொண்டார் . திருகோணமலை மாவட்டத்தில் சதுர்வேதி மங்களபுரம் என புராதன பெயரைக் கொண்ட கந்தளாய்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

கெபே அமைப்பின் வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சி

User1
இளைஞர் கழக புதிய வாக்காளர்களுக்கான அறிவூட்டும் நிகழ்வு கிண்ணியா விசன் மண்டபத்தில் (14) மாலை நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் புது வாக்காளர்கள் கலந்து வாக்களிப்பு முறை சம்பந்தமான அறிவுரைகளைப்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் புதிதாக நியமனம்

User1
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி ஜனாப் ஃபயாஸ் ரசாக் (Fayas Rasak) அவர்களும், பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாக நீதிவான் ஜீவராணி கருப்பையா அவர்களும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

கிண்ணியா மாணவன் உலக சாதனை

User1
ஐக்கிய இராச்சியத்தை (UK)தலைமையகமாக கொண்ட Worldwide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில் புதிய உலக சாதனையாளனாக தன்னை அடையாளப்படுத்தினார். கிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயது மாணவன்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் படித்த முட்டாள்களுக்கு பாடம் புகட்டுவோம் – க.வி.விக்னேஸ்வரன்

User1
தமிழகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் வரும்...