28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் 6 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில்.

இச் சம்பவம் இன்று மாலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட ராணி பிரிவில் இடம் பெற்று உள்ளது.

ராணி தோட்ட பிரிவில் உள்ள தேயிலை மலை பகுதியில் உள்ள பாரிய கருங்கல் அடி பகுதியில் உள்ள ஆலயத்தில் அத் தோட்ட மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டு வந்த வேலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

20 க் கு மேற் பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு செய்யும் போது ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 17 வயது உடைய எஸ்.விதூஷன்,8 வயது உடைய என்.கிஷாந்தன்,40 வயது உடைய எம்.மாரியம்மாள்,9 வயது உடைய எஸ்.கவிஸ்,42 வயது உடைய டி.சரவணண்,64 வயது உடைய எஸ்.பரமசிவம் ஆகியோரே வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts

பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலை ஊழியர் கந்தப்பு கிரிதரன் மீது கத்திக்குத்து

User1

கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர்

User1

ஐனாதிபதி தேர்தல்-அம்மையார் எடுத்த அதிரடி முடிவு..!

sumi

Leave a Comment