28.9 C
Jaffna
September 25, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா 2024

User1
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அணுசரணையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா இன்று 03.09.2024 இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மீனவர் பிரதிநிதிகளும் பொதுவேட்பாளர் பரப்புரையில்…!

User1
வட மாகாண மீனவர் அமைப்புக்களை பிரதிநித்துவப்படுத்தும் அ.அன்னராசா, மற்றும் நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் தலைமையில் கோப்பாய் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு சார்பாக தீவிர பிரசாரம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகவும் வர்த்தக...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் சுமந்திரன்: கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதி குற்றச்சாட்டு

User1
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் குலைப்பதற்கான அடித்தளமாகத் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் அறிவிப்பை நாங்கள் கருதுகின்றோம் என  வடக்கு மாகாண கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்....
Uncategorizedஇலங்கை செய்திகள்

தபால்மூல வாக்களிப்பு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

User1
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் செயலகம், அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால்மூல வாக்குகளை இன்று (03.09.2024) அளிக்க முடியும்...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

புதிய அரசாங்கத்துடனான அரசியல்தீர்வு குறித்து பிரித்தானியாவின் எதிர்பார்ப்பு

User1
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்கான பிரித்தானிய (United Kingdom) உயர்ஸ்தானிகர் அன்றூ பட்ரிக் (Andrew Patrick) தெரிவித்துள்ளார். ...
இலங்கை செய்திகள்உலக செய்திகள்

இலங்கையில் அதிகரித்துள்ள இணைய குற்றச்செயல்கள்: சீன உதவியை நாடியுள்ள அரசாங்கம்

User1
சீனர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகளை உள்ளடக்கிய இணையம் மூலமான நிதி மோசடிகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையினர், சீனாவின் சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவியை நாடியுள்ளனர். அண்மைய நாட்களில், நாடு முழுவதும் பல்வேறு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

User1
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜூலை மாத இறுதிக்குள் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாத இறுதியில் 4.4 பில்லியன்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

User1
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கணக்கெடுப்புகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டியூஷன் வகுப்புகள் மற்றும் சமூக வலைதளங்கள் ஊடாக நடத்தப்படும் பல்வேறு கணக்கெடுப்புகள் குறித்து விசாரணை நடத்தி...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

User1
உதவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டு பைசர்...
இலங்கை செய்திகள்உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை

User1
பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டி தொடரில் இலங்கை வீரர் சமித்த துலான் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த தலான் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். எப்...