27.8 C
Jaffna
September 21, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
உலக செய்திகள்

பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கி சூடு

User1
பிரித்தானியாவின் சர்ரே(Surrey) கிராமத்தில் தீவிர வாக்குவாதம் தொடர்பான தகவல்களுக்கு பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான 20 வயதுடைய...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாடு: செந்தில் தொண்டமானுக்கு சிறப்பு அழைப்பு

User1
இவ்வருடம் இந்தியாவில் பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொடமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்மாநாடானது இம்மாதம் 24,25 ஆம் திகதிகளில் தமிழ்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

User1
அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான சந்திப்பின் போது...
Uncategorized

மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர்…!

User1
அனுராதபுரம் பகுதியில் வைத்தியரொருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலமானது இன்று (12.8.2024) அனுராதபுரம் (anuradhapura) – ஹொரவ்பொத்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொள்ளாவ...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

User1
ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற பெரும்பான்மையை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளின் அடிப்படையில் நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என கருத்துக்கள் உலாவுகின்ற...
உலக செய்திகள்

ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்த 2 புலம்பெயர்ந்தவர்கள் பலி

User1
ஆங்கில கால்வாயை(English Channel) சிறிய படகு மூலம் கடக்க முயன்ற இரண்டு புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் நீரோட்ட பகுதியில் இந்த சிறிய படகின் துயரகரமான சம்பவம் அரங்கேறி இருப்பதாக...
இலங்கை செய்திகள்

ரயிலில் மோதி இளைஞர் பலி

User1
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். பிலிமத்தலாவ மற்றும் பெணிதெனிய ரயில் நிலையங்களுக்கிடையில் நேற்றிரவு இந்த சமப்வம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 35 வயது...
இலங்கை செய்திகள்

கண்டி நகரை சுற்றுலா நகராக மாற்ற திட்டம் ; ஜனாதிபதி

User1
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய உள்ளதாக ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். நேற்று கண்டியில் வர்த்த சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் கருத்து...
Uncategorized

கோர விபத்து : சிறு குழந்தை மற்றும் பெண் உட்பட ஐவர் காயம்

User1
காரும், வேனும் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறு குழந்தை மற்றும் பெண் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். அதிகாலை 2.45 மணியளவில் மாரவில குருச தேவாலயத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிளை வீதியில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ராஜபக்ஷர்களே நாட்டு மக்களை யாசகர்களாக்கினர் : நாமல் ராஜபக்ஷவை படுதோல்வியடைய செய்து மக்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும் : பாட்டலி சம்பிக்க ரணவக்க !

User1
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி ஒட்டுமொத்த மக்களையும் கையேந்த வைத்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷவை...