27.9 C
Jaffna
September 22, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ். மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் 

User1
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது. வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே....
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

சிறப்பாக இடம் பெற்ற மடு அன்னையின் ஆவணித் திருவிழா

User1
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15.08.2024) காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. சிலாப மறைமாவட்ட ஆயர் விமல் சிறி ஜயசூரிய ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல்...
Uncategorized

ஜனாதிபதி ரணில் போட்டியிடும் சின்னத்தின் விபரம் வெளியானது

User1
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாக போட்டியிடவுள்ளார்.  இதற்கமைய, அவர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் திறந்துவைக்கப்பு!

User1
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல், இலக்கம் 298, யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கா பிரதான தேர்தல் அலுவலகமும்,  தொடர்ந்து...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் மேலும் மூன்று எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு

User1
ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றம் பிரவேசித்த மூன்று உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு(Ranil Wickremesinghe) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களது மக்கள் சந்திப்பு 

User1
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களது மக்கள் சந்திப்பு இன்றையதினம் அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 1.தேர்தல் குறித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு மற்றும்...
Uncategorized

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற இளைஞர்கள். தீவிர விசாரணையில் பொலிஸார்.

User1
வண்ணாங்குளம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணை வீதியில் தாக்கிவிட்டு கழுத்தில் இருந்த  தங்க சங்கிலியினை அறுத்துச்சென்ற  சம்பவம் ஒன்று நேற்று (14.08.2024) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு வண்ணாங்குளம்  கிராமத்தில் இருந்து  உண்ணாப்பிலவு வைத்தியசாலைக்கு மாதாந்த...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அரியநேந்திரனின் நியமனப் பத்திரம் சற்றுமுன் ஏற்றுக் கொள்ளப்பட்டது – சின்னமும் அறிவிப்பு!

User1
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர்கள் போட்டியிடவாள்ளார். தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் சமூக மட்ட சிவில் அமைப்புகள் இணைந்து பொதுக்கட்டமைப்பு ஒன்றினை...
கனடா செய்திகள்

இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு எதிர்ப்பு வெளியிட்ட சிங்கள கனேடியர்கள்: நகர மேயர் பதிலடி

User1
கனடாவின் பிரம்ப்டன் நகரில் அமைக்கப்படவுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியின் நிர்மாணப் பணிகளுக்கு அந்நாட்டின் புலம்பெயர் சிங்கள மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வின் அடிக்கல் நாட்டு விழாவின் போது இலங்கையின் தேசியக்கொடியை தாங்கியவாறு...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கோர விபத்து : மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

User1
அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர சந்திக்கு அருகில் சிசு செரிய பேருந்தொன்றுடன் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்...