28.1 C
Jaffna
September 25, 2024

Category : இலங்கை செய்திகள்

Uncategorizedஇலங்கை செய்திகள்

5 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து காணொளிகளாக எடுத்த தந்தை கைது !

User1
தனது 05 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து அதனைக் காணொளிகளாக எடுத்த தந்தை ஒருவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர். தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தந்தையே...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா

User1
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயங்களுள் புகழ்பெற்ற ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் 70ஆவது வருடாந்த திருவிழா 30ம் திகதி வௌ்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கரடியனாறு சந்தியிலிருந்து அன்னையின் திருச்சொருப...
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

குதிரை மூலம் ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ் எம்.பி

User1
கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளைக்குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இடும் ரணில் விக்ரமசிங்கவினை ஆதரித்து இந்த குதிரைகள் தினமும்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு !

User1
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தனியார்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் : தேர்தல் ஆணையகம்

User1
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் தனக்கு...
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

வைத்திய ஆலோசனை இன்றி நோயாளர்களுக்கு மருந்து வழங்கல் சம்பந்தமான கலந்துரையாடல்

User1
இறக்காமம் பிரதேசத்தில் அண்மைக்காலமாக தனியார் மருத்துவமனை மற்றும் பார்மசிகளில் வைத்திய ஆலோசனை இன்றி பயிற்று விக்கப்படாத மருந்து கலவையாளர்களால் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறு வழங்கப்பட்ட மருந்துகளில் இறக்காமம் பிரதேசத்தில் ஒரு சில நோயாளிகள்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில் – ராஜித ரணசிங்க தெரிவிப்பு

User1
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இராணுவத் தளங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இன்னும் விநியோகிக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் வாகனம் மீது மோதிய காட்டு யானை

User1
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கருவலகஸ்வெவ மீ ஓயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று வாகனத்தில் மோதியுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை அதிகாலையில்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 40ஆவது போர்வீரர்கள் தினம் இன்று

User1
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 40ஆவது போர்வீரர் கொண்டாட்டம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி, அதன் முக்கிய நிகழ்வு இன்று காலை கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை கதிர்காமம், அம்பாறை மற்றும்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கற்பிட்டி எரிபொருள் நிலைய பெற்றோல் விநியோக தாங்கிக்கு சீல் வைப்பு

User1
கற்பிட்டி பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெற்றோல் விநியோக தாங்கி மூன்று நாட்களுக்கு இன்று (01) சீல் வைக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண அலுவலகத்தினால் சீல்...