29.4 C
Jaffna
September 23, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்முல்லைதீவு செய்திகள்

மீண்டும் தவணையிடப்பட்டது முல்லைத்தீவு தியோகு நகர் வழக்கு

User1
முல்லைத்தீவு தியோகு நகரில் அவலோன் நிறுவனத்தின் அடாவடியை எதிர்த்து பொதுமக்கள் போராடியமை தொடர்பான வழக்கு வியாழக்கிழமை (05) நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு – தியோகு நகர்ப் பகுதியில் கடந்த 26.05.2024 அன்று...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கய இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு ; 08 பேர் கைது

User1
கிரிபத்கொடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை  பொலிஸார் தெரிவித்தனர். கிரிபத்கொடை  பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

User1
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய லொறியொன்றில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த கடத்தல்காரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள...
Uncategorizedஇலங்கை செய்திகள்

சிலாபத்தில் பீடி இலை பொதிகளுடன் இருவர் கைது

User1
புத்தளம், சிலாபம் கடற்கரை பகுதியில் படகுகள் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து 5772 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்

User1
பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து 5772 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக பதுளை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கா.காந்தீபன் தெரிவித்தார். பதுளை தேர்தல் அலுவலகத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு !

User1
இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று  புதன்கிழமை (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.  மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைய அலுவலகங்கள், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதிப்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மாதகல் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!

User1
மாதகலில் இருந்து நேற்று புதன்கிழமை (05) அதிகாலை கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவரின்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தெற்கு அதிவேக வீதியில் லொறி கவிழ்ந்து விபத்து 

User1
தெற்கு அதிவேக வீதியில் இன்று வியாழக்கிழமை (05) பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து பின்னதுவ மற்றும் இமதுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான 95ஆவது கிலோமீற்றர் மைல்கல் பகுதிக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்,...
Uncategorizedஇலங்கை செய்திகள்

டிக்டொக் வீடியோக்களை அனுப்பி 45 இலட்சம் மோசடி ; யாழில் மூன்று பெண்கள் கைது

User1
டிக்டொக் வீடியோக்களை அனுப்பி, சுவிஸ் நாட்டில் வசித்து வரும் 52 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 45 இலட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவம்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி உதயம் !

User1
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று இன்று வியாழக்கிழமை (5) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்” சின்னத்தில் பொதுஜன ஐக்கிய...