27.9 C
Jaffna
September 20, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

User1
எதிர்வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வாக்குச்சாவடியில் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் 9 ஆவணங்கள்

User1
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கள் தங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒன்பது வகையான ஆவணங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. தேசிய...
Uncategorizedஇலங்கை செய்திகள்

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு !

User1
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரை நீதிமன்றத்தில் இன்று (13) முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலத்திரனியல் விசா முறை தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தாமை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

நாளை வாக்குச்சீட்டுகள் விநியோகம் செய்யப்படாது-தபால் திணைக்களம் !

User1
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 84 வீதமானவை ஏற்கனவே வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாளையதினம் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் விநியோகம் செய்யப்படாது என பிரதி...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

களுவாஞ்சிகுடியில் மயானம் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு !

User1
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள குறித்த அடையாளம் காணப்படாத சடலத்திற்கு அருகாமையில் சமய வழிபாடுகள் இடம்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாட்டின் நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு: ரணில் பகிரங்கம்

User1
நாட்டின் தற்போதைய நிலைக்கு தமது கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்வு ஒன்றின் போது இளைஞர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க பதில் அளித்தபோதே இந்த...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வாக்களிப்பு நிலையத்திற்குள் கையடக்கத் தொலைபேசிக்கு அனுமதி இல்லை !

User1
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்குள் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். ஏ எல்  ரத்நாயக்க நேற்று வியாழக்கிழமை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வெளியாகியது 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி !

User1
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

420 ரூபாவாக உயரப் போகும் டொலரின் பெறுமதி..! கடுமையாக எச்சரிக்கும் ரணில்

User1
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை காரணமாக ரூபாயின் பெறுமதி 420 வரையில் அதிகரிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) எச்சரித்துள்ளார். நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் திசைகாட்டி, தனது...
Uncategorizedஇலங்கை செய்திகள்

சீனி வரி குறைப்பு விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

User1
கடந்த ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குறித்த உத்தரவானது அரசாங்கத்திற்கு 1,590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...