29.2 C
Jaffna
September 20, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் மேடையில் திடீரென சூடாகிய ரிஷாத் பதியுதீன்!

User1
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார கூட்டமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரிஷாத் பதியுதீன்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கல்கிஸ்ஸ – படோவிட்டவில் துப்பாக்கி சூடு

User1
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக...
Uncategorizedஇலங்கை செய்திகள்

40 நாட்களில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு..!

User1
(15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

User1
95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் இன்று விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95.520 கிலோகிராம் கேரள கஞ்சா இதன்போது...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இரு யுவதிகளை காப்பாற்றிய பொலிஸார்

User1
நாவுல, போவதென்ன நீர்த்தேக்கத்தில் வான்காதவு திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள வேளையில், மொரகொல்ல பிரதேசத்தில் நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும், இது தொடர்பில் நாவுல பொலிஸாருக்கு...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா  கணேசபுரத்தில்  அறநெறிப்  பாடசாலை…!

User1
வவுனியா மாவட்டம் வெங்கல செட்டிக்குளம் பிரதேசத்திற்க்கு உட்பட்ட கணேசபுரம்  திருமூலர் அறநெறிப் பாடசாலைக்கான  புதிய கட்டிடம் ஒன்று இரண்டு மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டு இன்று காலை 11:30 மணியளிவில் சுப நேரத்தில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கிழக்கில் தமிழர்கள் 15 ஆண்டுகளில் இடம்தெரியாமல் அழிந்துபோகும் ஆபத்து : நா.உ.எஸ்.கஜேந்திரன்

User1
தமிழர்களுடைய தலை நகரமான திருகோணமலை இன்று தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் கபளீகரம் செய்யப்படு 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலே 32 விகாரைகள் அமைக்கப்பட்டு மிகப் பெரிய பௌத்த மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாக தீபன் திலீபனின் முதல் நாள் நினைவேந்தல்

User1
தியாகதீபம் திலீபனின்  37 வது வருட நினை வேந்தலையிட்டு  மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில்  இன்று ஞாயிற்றுக்கிழமை (15)   நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தலைமையில் அன்னராது திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் நாய்க்கு இறுதி சடங்கு !

User1
மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்து

User1
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகிலுள்ள பாலத்தோப்பூர் வாய்க்காலில் முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....