27.9 C
Jaffna
September 21, 2024

Category : இலங்கை செய்திகள்

Uncategorizedஇலங்கை செய்திகள்

கெஹேலிய உள்ளிட்ட மூவருக்குப் பிணை

User1
தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 03 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாட்டில் வன்முறையை தூண்டும் வெளிநாட்டின் யூடியூப் சேனலுக்கு எதிராக முறைப்பாடு !

User1
நாட்டில் வன்முறையை தூண்டும் யூடியூப் சேனலுக்கு எதிராக இராணுவ உளவுத்துறை பணிப்பாளரினால் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து யூடியூப் சேனல்மூலம் உளவுத்துறை பொறிமுறையையும் தேசிய பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் செய்திகளை உருவாக்கி, அந்த...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு !

User1
செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் வாக்களிப்பதற்கு இன்றே கடைசி சந்தர்ப்பம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார கூட்டத்தின் மீது கல் வீச்சு !

User1
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் குழந்தை ஒன்று காயமடைந்து ஹம்பாந்தோட்டை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நல்லூரில் தவறவிடப்பட்ட பொருள்களைப் பெறலாம்.

User1
நடைபெற்று முடிந்த நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருந்திருவிழாக்காலத் தில் பக்தர்களால் தவறவிடப்பட்டு இதுவரை உரிமைகோரி பெற்றுக்கொள்ளப்படாத பொருள்கள் மாநகரசபையில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. (சிறு கைச்சங்கிலி 1, மோதி ரம்(பெண்) 1, பணப்பைகள் 9,...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தபால் விநியோகஸ்தரை அச்சுறுத்தி வாக்கு அட்டைகளை திருடியவர் கைது!

User1
கிளிநொச்சி தபால் நிலையத்தில் தபால் விநியோகஸ்தர் ஒருவரை அச்சுறுத்தி 34 குடும்பங்களின் வாக்கு அட்டைகளை திருடிய நபரொருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் அம்பாள் நகர், சாந்தபுரம்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இராஜாங்க அமைச்சர் பதவி நியமனம்!

User1
மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொலவை நியமித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது....
Uncategorizedஇலங்கை செய்திகள்

மாணவர்களை தாக்கிய அதிபர் – 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

User1
பாடசாலை அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் இம்முறை ஐந்தாமாண்டு புலமைப் பரீட்சை எழுதவுள்ள 07 மாணவர்களை இப்பாடசாலையின்...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

பதுளை வீதியில் கோர விபத்து – இருவர் காயம்

User1
பதுளை பசறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பதுளை பசறை வீதியில் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஹெரோயினுடன் கைதானவருக்கு மரண தண்டனை

User1
400 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.   கண்டி யட்டிநுவர வீதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். கல்பிஹில்ல அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்...