28.2 C
Jaffna
September 20, 2024

Category : நாட்டு நடப்புக்கள்

இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் : தேர்தல் ஆணையகம்

User1
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் தனக்கு...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில் – ராஜித ரணசிங்க தெரிவிப்பு

User1
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இராணுவத் தளங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இன்னும் விநியோகிக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 40ஆவது போர்வீரர்கள் தினம் இன்று

User1
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 40ஆவது போர்வீரர் கொண்டாட்டம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி, அதன் முக்கிய நிகழ்வு இன்று காலை கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை கதிர்காமம், அம்பாறை மற்றும்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

சிவப்பு நிறத்தில் ஒளிர தயாராகும் கொழும்பு தாமரை கோபுரம்

User1
உலக அல்சைமர் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கொழும்பு தாமரை கோபுரம் இன்று 01 ஆம் திகதி சிவப்பு நிறத்தில் ஒளிரும் என அதன் முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. டிமென்ஷியா நோயாகக் கருதப்படும் அல்சைமர்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் – பலரை ஏமாற்றிய ஜனாதிபதி வேட்பாளர்கள்

User1
இலங்கையில் Desktop தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் – பலரை ஏமாற்றிய ஜனாதிபதி வேட்பாளர்கள் MoneyElectionSri Lanka Presidential Election 2024  By Vethu an hour ago Report விளம்பரம்  இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவுள்ள...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பயணியிடம் மோசமான முறையில் செயற்பட்ட பேருந்து நடத்துனர் கைது

User1
தெஹிவளை பகுதியில் வேகமாக சென்ற பேருந்தை மெதுவாக செல்லும்படி கூறிய பயணியொருவரை நடத்துனர் தாக்கியுள்ளார். தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பணிபுரிந்த நடத்துனரே நேற்று (31) இவ்வாறு பயணியை தாக்கியுள்ளார். தெஹிவளை...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைகிறது எரிபொருள் விலை

User1
மாதாந்த விலை சூத்திரத்தின்படி, (31) இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

குழந்தை கடத்தல் நடவடிக்கைகளில்  இலங்கையின் துணை இராணுவக் குழுக்கள்!

User1
2010 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க இராஜதந்திர தகவல் பரிமாற்று ஆவணங்களின் படி, குழந்தை கடத்தல் நடவடிக்கைகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) போன்ற துணை இராணுவக் குழுக்கள் ஈடுபடுவதாக  தமிழர் தாயக...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

User1
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை திருத்தம் இன்று இடம்பெறவுள்ளது. கடந்த ஜூன் 30ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை....
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

User1
இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 25 நாட்களில் 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை...