வடக்கு பாடசாலைகளில் ஏற்பட்ட குழப்பம்..!
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மூன்றாம் தவணைப் பரீட்சைகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், தரம் 10 மாணவர்களுக்கான தொகுதிப் பாடங்களில் ஒன்றான தமிழ் இலக்கிய நயம் பரீட்சை வினாத்தாளை வடமாகாண கல்வித் திணைக்களம்...