தபால் மூலமாக வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள்: ரெலோவின் கோரிக்கை
தபால் மூலமாக வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மக்களின் பொதுச் சின்னமாகவுள்ள சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார். கோப்பாய் பகுதியில் நேற்றையதினம் (02.09.2024) அரச சேவையாளர்களை நோக்கிய பிரச்சார...