28.2 C
Jaffna
September 25, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

GOAT படத்திற்காக டாப் ஸ்டார் பிரசாந்த் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா

User1
பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகி வருகிற 5ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் GOAT ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ள இப்படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

பிக்பாஸ் ரச்சிதாவா இது.. சொகுசு பைக் ஓட்டி வேற லெவல் போட்டோஷூட்

User1
சீரியல் நடிகை ரச்சிதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிக் பாஸ் சென்று வந்த பிறகு அவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். ரச்சிதா தற்போது பைக் ஓட்டி போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். இதோ.....
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

எங்களை அழிக்க எமது தலைவர்களே போதும்: தமிழரசு கட்சி மீது விமர்சனம்

User1
எங்களை அழிப்பதற்கு சிங்களவர்கள் தேவையில்லை, எமது தலைவர்களே போதும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றையதினம் (01.09.2024) நிறைவேற்றப்பட்ட தமிழரசுக் கட்சியின் தீர்மானம் குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....
Uncategorized

குளவி கொட்டுக்கு இலக்கிய வெளிக்கல உத்தியோகத்தர்

User1
குளவி கொட்டுக்கு இலக்கிய வெளிக்கல உத்தியோகத்தர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கிய எஸ்.தினேஸ் வயது 46 வெளிக்கல உத்தியோகத்தர் மஸ்கெலியா மவுஸ்சாக்கலை...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

பண்டாரவளை ரயில் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய 8 இராணுவ வீரர்கள் கைது !

User1
பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் எட்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரயில் நிலைய அதிபரால், பண்டாரடவளை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலுக்கமையவே...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

இளம் தந்தை கொடூரமாக வெட்டிக் கொலை

User1
குளியாபிட்டிய, ரத்மலேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் குளியாபிட்டிய, கலஹிதியாவ பிரதேசத்தில் வசித்து வந்த...
இந்திய செய்திகள்

ஆந்திரா-கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளங்கள்: 20 ரயில்கள் ரத்து

User1
ஹைதராபாத்: கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே பல்வேறுஇடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின, சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுமார் 20 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான தீர்த்தோற்சவம்!

User1
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் இருபத்தைந்தாம் நாள் திருவிழாவான தீர்த்ததோற்சவ திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் முருகப் பெருமான்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சியின் கூட்டத்துக்கு எனக்கு அறிவிக்கவில்லை – முன்னாள் எம்.பி யோகேஸ்வரன்!

User1
தமிழரசு கட்சியினால் நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு தனக்கு எந்த விதமான அழைப்புகளோ, கடிதங்களோ வழங்கப்படவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம், இலங்கை தமிழரசுக்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

சர்வதேச விசாரணைக்கு அலி சப்ரி தயாரா? – ரெலோ சவால்!

User1
காணாமல் ஆக்க பட்டோர் எத்தனை பேர் என்ற வாய்க் கணக்குகளை சொல்வதை விடுத்து சர்வதேச விசாரணை நடத்துவதன் மூலமாகவே  சரியான கணக்கினை அறிந்து கொள்ள முடியும்.  அப்பொழுதுதான் யார் பொய் சொல்லுகிறார்கள் யார் உண்மை...