28.4 C
Jaffna
September 22, 2024
Uncategorized

குளவி கொட்டுக்கு இலக்கிய வெளிக்கல உத்தியோகத்தர்

குளவி கொட்டுக்கு இலக்கிய வெளிக்கல உத்தியோகத்தர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கிய எஸ்.தினேஸ் வயது 46 வெளிக்கல உத்தியோகத்தர் மஸ்கெலியா மவுஸ்சாக்கலை தோட்ட சீர்பாதம் பிரிவில் பணி புரிந்து வருகிறார்.

இன்று மதியம் ஒரு மணி அளவில் பணிக்கு சென்று திரும்பும் போது அப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் கட்டியிருந்த குளவி கூட்டை கழுகு ஒன்று தட்டி விட்டு சென்றதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது என்று அந்த வெளிக்கல உத்தியோகத்தர் தெரிவித்தார்.

தற்போது அவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தோட்ட வைத்திய அதிகாரி கோபால் கூறினார்.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு குகதாசன் எம்.பி யை சந்தித்து பேச்சு

User1

டயானா கமகேவை பிணையில் விடுவிக்க மன்றம் உத்தரவு !

User1

இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு. !

sumi

Leave a Comment