27.8 C
Jaffna
September 21, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் காயம் !

User1
மிஹிந்தலை – திருகோணமலை வீதியில் மஹாகனதராவ வாவிக்கு அருகில் காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம், உடமலுவ பொலிஸ்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான வழக்கிற்கு தீர்வு !

User1
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படுதல் தொடர்பான வழக்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கியமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று (12) தீர்க்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வழக்கின் தீர்வு...
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

செந்தமிழ் பிரீமியர் லீக் கிண்ணம் ஈஸ்டன் யுனைட்டட் வசம்

User1
வடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கி உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழகம் நடத்திய செந்தமிழ் உதைப்பந்தாட்ட பிரிமியர் லீக் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று  12.09.2024 மாலை உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது செந்தமிழ்...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

வவுனியாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ

User1
நடக்கவிருக்கும் ஜனாதபதி தேர்தலில் பொதுஜனபெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜப்க்‌ஷ அவர்கள் நேற்றைய தினம்(12) வவுனியாவில் உள்ள அக்கட்சியின் காரியாலயத்திற்கு வருகை தந்திருந்தார்  மேலும் பொதுமக்களுடன் சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டிருந்ததுடன் கட்சியின் மாவட்ட...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸக்களுக்கு பயந்தவர் தமிழருக்கு எதுவும் தரமாட்டார்: தலைவர் கலாநிதி. கா.விக்கினேஸ்வரன்

User1
ஜனாதிபதி ரணில்  ராஜபக்ஸக்களுக்கு  பயந்து  தன்னுடைய காலத்தை செலவழித்தவர் பயந்தவர் அவர் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார் அவரை நம்பமாட்டேன் 13 தவிர வேறு எதுவும் தரமாட்டார்கள் எனவே ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலை ஊழியர் கந்தப்பு கிரிதரன் மீது கத்திக்குத்து

User1
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும்,  பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் மீது நேற்றிரவு கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தப்பு கிரிதரனை மீட்ட அயலவர்    பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில்...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

சஜித் பிரேமதாசாவை ஆதரித்து வவுனியாவில் ஜளனி பிரேமதாச பரப்புரை 

User1
சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச (12.09.2024) வவுனியாவில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுர்தீனின் அழைப்பின் பேரில் வவுனியா சாளம்பைக்குளம் கிராமத்துக்கு வருகை தந்து அவர் அங்கு மக்களை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வாக்களிப்பு நாளில் இவற்றுக்கு தடை !

User1
இந்த முறை பரபரப்பான தேர்தல் என்பதால் சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். வாக்களிக்கும் காலப்பகுதியில் வாக்காளர் அல்லது வேட்பாளர் தொலைபேசியை வாக்களிப்பு நிலையத்திற்கு...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை !

User1
நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிகமாக சுமார் 60 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது....
Uncategorizedஇலங்கை செய்திகள்

சஜித் மாத்திரமே கையில் அதிகாரம் இல்லாத போதிலும் மக்களுக்காக சேவையாற்றினார் – டலஸ் அழகப்பெரும !

User1
”நாடு தொடர்பாகவும் தங்களின் எதிர்காலம் தொடர்பாகவும் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது” என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெற்ற ஒற்றுமை விளையாட்டு மாநாட்டில்...