27.7 C
Jaffna
September 22, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை !

User1
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி...
Uncategorizedஇலங்கை செய்திகள்

எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்- வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு !

User1
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கப்பலின்கெப்டன் மற்றும் கொழும்பு துறைமுக மாஸ்டர் ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலங்களின் பிரதிகள் இன்று (09) உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இதுவரை 87 இலட்சம் வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளிப்பு !

User1
51 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (08) 33 இலட்சத்திற்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் பீ...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

செப்டெம்பர் 21 முதல் சனிக்கிழமைகளிலும் இந்திய-இலங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படும் !

User1
தமிழ் நாட்டின் நாகபட்டிணத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு நடத்தப்படும் பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஆரம்பித்த, இந்த சிவகங்கை கப்பல் சேவை நாளாந்தம்...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 வயது சிறுமி உலக சாதனை!

User1
மட்டக்களப்பை 6 வயதுடைய காவ்யஸ்ரீ என்ற மாணவி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார். காவ்யஸ்ரீ , மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாக மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும் !

User1
வாகரை தொடக்கம் காத்தான்குடி வரையிலான பாரிய சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு உலகின் பிரதான சுற்றுலாப் பிரதேசமாக மாறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில்  (08) முற்பகல்...
இலங்கை செய்திகள்முல்லைதீவு செய்திகள்

மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொள்ள தயாராக இருந்த 6 நபர்கள் கைது !

User1
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (08)மாலை இடம்பெற்றுள்ளது....
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

கணவனை அடித்துக் கொ லை செய்த மனைவி கைது !

User1
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி இரும்பு கம்பியால் தாக்கி கணவனை கொன்றுள்ளார். நேற்று (08) காலை தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம்மெத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உடகம்மெத்த, கோமகொட பிரதேசத்தில் வசித்து வந்த...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மகிழூர் சரஸ்வதியில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வு

User1
பட்டிருப்புக் கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுத்தறிவு தின நிகழ்வு இன்று மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் முறைசாராக் கல்விப் பிரிவு இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. இந்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

சிறுவர் இல்லத்தை விட்டு தனது தந்தையை தேடிச் சென்ற சிறுவன் மீட்பு !

User1
சிறுவர் இல்லத்தை விட்டு தனது தந்தையை தேடி சென்ற சிறுவன் ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். பொரலஸ்கமுவ பில்லேவ பிரதேசத்தை சேர்ந்த 09 வயது சிறுவனே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,இந்த...