27.9 C
Jaffna
September 20, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்விபத்து செய்திகள்

ஆனையிறவு பகுதியில் சற்றுமுன் கோர விபத்து : ஒருவர் பலி

User1
(படங்கள் இணைப்பு) கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (09.08.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் கிளைமோர் ரக வெடிபொருள் மீட்பு !

User1
மட்டக்களப்பு கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் ஓரமாக கிடந்த கிளைமோர் ரக வெடிப் பொருளை சந்திவெளி பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (8) காலை மீட்டுள்ளதாக தெரிவித்தனர். மர்மப் வெடிப் பொருளொன்று வீதியின் ஓரத்திலுள்ள புற்தரையில்...
இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

ஒலிம்பிக் பளுதூக்குதலில் பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா

User1
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இதில், பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைபிரிவுக்கான போட்டியில், இந்தியாவின்...
உலக செய்திகள்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்: அதிகரிக்கப்படும் பாதுகாப்பு

User1
பிரித்தானியாவில் (UK) புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தீவிர வலதுசாரி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் பல்வேறு நகரங்களில் புலம்பெயர்தலுக்கு எதிா்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் கடந்த...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

விபத்துக்குள்ளாகி வீட்டின் கூரையில் கவிழ்ந்த கார் :பெண்ணொருவர் படுகாயம்

User1
மொரவக அலபதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக மொரவக காவல்துறை போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. நெலுவையிலிருந்து மொரவக்க நோக்கி சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகி பாதைக்கு அருகிலுள்ள வீட்டின் கூரையில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

முருங்கை செய்கையாளர்கள் முருங்கையின் விலை இன்மையால் பாதிப்பு

User1
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தநாறு மயில்வானபுரம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தமது வாழ்வாதாரமாக முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர் அண்மைக்காலமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்பொழுது...
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை

User1
மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம்(7) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்பவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மன்றில் முன்னிலையாகியுள்ளனார். விசாரணைகளின் பின்னர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தாளையடி றோ.க.த.க பாடசாலையில் பொலித்தீன் பாவனைக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி

User1
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க பாடசாலையில்  மாணவர்களால் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் பொலித்தீன் பாவனைக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி இன்று 08.08.2024 நடாத்தப்பட்டுள்ளது. பேரணியை தொடர்ந்து பாடசாலை பிரதான வீதியின்...
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலையான வைத்திய அர்ச்சுனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அமோக வரவேற்பு.

User1
மன்னார் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் புதன் (7)  நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ஜுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள்  அமோக வரவேற்பை வழங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை(2) இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்க மரக்குற்றிகளை கடத்தி சென்ற இருவர் கைது!

User1
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை இன்று காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை...