27.8 C
Jaffna
September 21, 2024

Category : Uncategorized

Uncategorizedஇலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை இணையசேவை நிறுத்தி வைப்பு!

User1
எலோன் மஸ்கின் (Elon Musk) செயற்கைக்கோள் பிரிவான ஸ்டார்லிங்கின் (Starlink) செயல்பாடுகளை அமைப்பதற்கான இலங்கையின் திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சில அனுமதிகள் நிலுவையில் உள்ளதால், ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது....
Uncategorizedஇலங்கை செய்திகள்

ரவூப் ஹ‌க்கீம் என்பவர் முஸ்லிம் ச‌மூக‌த்தின் துரோகி : உல‌மா க‌ட்சி !

User1
அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.எனவே இதற்கான தெளிவான பதிலை சஜித்துடனுள்ள ரவூப் ஹக்கீம் ரிஷாத் பதியுதீனும் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கவேண்டுமென ஸ்ரீல‌ங்கா உல‌மா...
Uncategorizedஇலங்கை செய்திகள்

சட்டத்தின் மூலம் வடக்கு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும்: ஜனாதிபதி உறுதிமொழி

User1
மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு வாக்களித்தனர். அதற்காக மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்த தெற்கிலிருந்து ஆட்களோடு வரவில்லை. தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்த போது சிங்கள மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவை தெரிவு செய்தனர். அப்போதும்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தமிழ் வேட்பாளர் தமிழர்களே தமக்கு புதை குழி தோண்டும் செயற்பாடு-இ.முரளிதரன்

User1
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது வரவேற்க தக்கது என்றாலும் அது தற்பொழுது காலம் கடந்து விட்டதால் தமிழர்களே தமக்கு புதை குழி தோண்டும் செயற்பாடாக இது அமையுமென வடமாகாண கடற்றொழில் இணையத்தின் யாழ் மாவட்ட...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கை மக்களுக்கு இன்றைய தினத்தை விசேட தினமாக அறிவித்துள்ள அரசாங்கம்

User1
இலங்கைஇன்றைய தினத்தை விசேட தினமாக அறிவித்து, வாக்காளர்கள் அட்டைகள் விநியோகம் நடைபெறவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த பணிகளை இன்று காலை 8 மணி முதல் மாலை 6...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்தினால் துப்பாக்கிப் பிரயோகம்!

User1
வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீதும் வாக்குப்பதிவுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கும் கும்பலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற ரணிலின் தேர்தல் பரப்புரை கூட்டம்

User1
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பரப்புரை கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பரப்புரை கூட்டமானது இன்று(07.09.2024) பிற்பகல் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுள்ளது. இந்த பரப்புரை கூட்டமானது...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தரப்பினர்

User1
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக நிபந்தனையில்லாமல் ஆதரவு வழங்கி புதிய அரசியல் கூட்டணியை அமைத்துள்ளோம் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தள்ளார். ...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கொழும்பில் கூடவுள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரிகள்

User1
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், மாவட்டத் தேர்தல்  அதிகாரிகள் செப்டெம்பர் 10ஆம் திகதி கொழும்பில் (Colombo) முக்கியமான கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கவனம்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ரணிலின் பிரசார நடவடிக்கைக்கு ஆதரவு மனவழங்க மறுக்கும் ஐ.தே.க

User1
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை கூறியுள்ளார்....