27.7 C
Jaffna
September 22, 2024

Category : Uncategorized

Uncategorizedஇலங்கை செய்திகள்

தபால் மூல வாக்குச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம் !

User1
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும்,...
Uncategorized

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

User1
குறித்த சம்பவம் மான்கேணி காட்டுப் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சாரதி உட்பட காரில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். இதன்போது, சாரதி தூங்கியமையால் கார் வீதியை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

காலி சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு!

User1
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த கைதியொருவரே உயிரிழந்துள்ளார். இவர் கலவரம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு பலப்பிட்டிய நீதிமன்றில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

சஜித்தும் அனுரவும் மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்க முயற்சி – ரணில் !

User1
வரிகளை குறைப்பதாகவும் பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் தமது கொள்கைப் பிரகடனங்களில் சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பொருட்களின் விலைகளையும் வரிகளையும் குறைக்க தானும் விரும்புவதாகவும்,...
Uncategorizedஇலங்கை செய்திகள்

05 வகையான உரங்களின் விலை 4,000 ரூபாவினால் குறைப்பு !

User1
தேயிலைக்கான உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான மொத்தத் தொகையான 2400 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலைச் சபை வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.தேயிலைப் பயிர்ச்செய்கைக்கான உர மானியத் திட்டம் கடந்த...
Uncategorized

தெதுரு ஓயாவில் மூழ்கிக் காணாமல் போன தாய் , மகனின் சடலங்கள் மீட்பு

User1
தெதுரு ஓயாவில் மூழ்கிக் காணாமல் போயிருந்த தாயார் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது,  33 வயதுடைய தாயாரும் 07 மற்றும் 05 வயதுடைய இரண்டு மகன்களும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வரி வசூலிக்கும் போலி அதிகாரிகள் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

User1
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவொன்று நாட்டின் பல பகுதிகளில் வரி வசூலித்து வருகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ மற்றும் மினுவாங்கொடை ஆகிய...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது !

User1
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுபொத பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த சந்தேக நபர்...
Uncategorized

விவசாயிகளுக்கான குறைந்த விலையில் உர மூட்டை : வழங்கப்பட்டுள்ள உறுதி

User1
விவசாயிகளுக்கு தேவையான சிறந்த தரத்திலான 50 கிலோ கிராம் எடையுள்ள உரம் மூட்டை ஒன்றை 5000 ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித்...
Uncategorized

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகள்

User1
ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தேர்தல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்....