28 C
Jaffna
September 19, 2024

Category : Uncategorized

Uncategorizedஇலங்கை செய்திகள்

40 நாட்களில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு..!

User1
(15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

User1
95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் இன்று விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95.520 கிலோகிராம் கேரள கஞ்சா இதன்போது...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இரு யுவதிகளை காப்பாற்றிய பொலிஸார்

User1
நாவுல, போவதென்ன நீர்த்தேக்கத்தில் வான்காதவு திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள வேளையில், மொரகொல்ல பிரதேசத்தில் நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும், இது தொடர்பில் நாவுல பொலிஸாருக்கு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

புத்தளத்தில் ஆயுதமுனையில் பணம் கொள்ளை

User1
புத்தளம் – மஹாவெவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கைத்துப்பாக்கியை காண்பித்து இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

User1
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
Uncategorizedஇலங்கை செய்திகள்

குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

User1
எந்தவொரு முறையிலும் உடல் ரீதியிலான தண்டனையை தடை செய்யும் வகையில், தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, அதற்கு உரிய சட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, வரைவு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

அனுமதியின்றி அதிரடிப்படை- பொலிஸ் சீருடைகளை வைத்திருந்தவர் கைது!

User1
விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை வைத்திருந்த நபர் ஒருவர் தெவிநுவர பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கபுகம மாவட்டம், ஹெனகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்

User1
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமாகவுள்ளது. இலங்கை முழுவதும் 2,849 மையங்களில் காலை 09:30 மணிக்கு பரீட்சை தொடங்கவுள்ள நிலையில் மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். பரீட்சைகள் ஆணையாளர்...
Uncategorized

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து திருகோணமலையில் தேர்தல் பரப்புரை கூட்டம்

User1
தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக் கூட்டம் திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியில் (14) இடம்பெற்றது. அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா தலைமையில் இடம் பெற்ற குறித்த...
Uncategorized

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களின் அறிவுறுத்தல்

User3
நாடாளவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை  நாளை (15.09.2024) காலை  9.30 முதல் நண்பகல் 12.15 வரை நடைபெறவுள்ளது. இப் பரீட்சையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் 95 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. எனவே காலை...