27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorized

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களின் அறிவுறுத்தல்

நாடாளவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை  நாளை (15.09.2024) காலை  9.30 முதல் நண்பகல் 12.15 வரை நடைபெறவுள்ளது.

இப் பரீட்சையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் 95 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

எனவே காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.30 வரை பரீட்சை நடைபெறவுள்ள நேரங்களில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செயற்படுமாறும் பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை  முற்றாக தவிர்க்குமாறும் யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக முடியாமல் போன சஜித் பிரேமதாசவை நாட்டின் ஜனாதிபதியாக்குவோம் : தயாசிறி ஜயசேகர !

User1

நடு வீதியில் தொடருந்தை நிறுத்தி உணவு வாங்கிய சாரதி: பேசுபொருளாக மாறிய காணொளி

User1

ரணிலின் இரத்தினபுரி பொதுக்கூட்டத்தில்

User1

Leave a Comment