28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

கெபே அமைப்பின் வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சி

இளைஞர் கழக புதிய வாக்காளர்களுக்கான அறிவூட்டும் நிகழ்வு கிண்ணியா விசன் மண்டபத்தில் (14) மாலை நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் புது வாக்காளர்கள் கலந்து வாக்களிப்பு முறை சம்பந்தமான அறிவுரைகளைப் பெற்று சென்றனர்.

இதன் போது அமைதியான தேர்தலுக்கான பிரகடனத்தில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது கையொப்பங்களை இட்டனர்.

குறித்த நிகழ்வினை திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ரஊப் முகம்மத் ராபில் ஏற்பாடு செய்தார் வளவாளராக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் (கெபே) மனாஸ் மக்கின் கலந்து கொண்டார.

Related posts

பெத்தும் நிஸ்ஸங்க படைத்த சாதனை

sumi

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை: தமிழக பொது சுகாதார துறை இயக்குநர் தகவல்

User1

ரயிலில் மோதி ஒருவர் பலி !

User1

Leave a Comment