28.1 C
Jaffna
September 25, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

2024ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது – பதில் அரசாங்க அதிபர் பிரதீபன் மகிழ்ச்சி!

User1
யாழ்ப்பாணத்துக்கு 2024ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது. குறிப்பாக 1233.94 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாண...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவிப்பு

User1
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு திருகோணமலை மாவட்ட தமிரசு கட்சி ஆதரவு!

User1
தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு ஏகமனதாக தீர்மானத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று (29) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தேராவில் துயிலும் இல்லத்தில் பொதுவேட்பாளர் அஞ்சலி!

User1
பொலிகண்டி முதல் பொத்துவில் வரை தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் நமக்காக நாம் பிரசார பயணத்தின் போது (29) தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்ற பொதுவேட்பாளர் உள்ளிட்ட பரப்புரை குழுவினர்...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த தமிழ் பிரதிநிதிகள்!

User1
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான்,அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளருமான ஜீவன்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக தௌபீக் எம்.பி களத்தில்.!

User1
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று (29) மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார்....
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் : நால்வர் குற்றவாளிகளாக அடையாளம்

User1
கடந்த 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக இன்றைய தினம் (29) மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது 52 சந்தேக நபர்களில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ரணில் தமிழ் மக்களை ஏமாற்றுவார் பொது வேட்பாளருக்கே எனது ஆதரவு ; நான் ரணிலின் ஆள் அல்ல – விக்னேஸ்வரன் தெரிவிப்பு

User1
ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார் ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.   நேற்று...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

காத்தான்குடி உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை

User1
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று (28) மாலை ஹோட்டல்கள், உணவகங்கள் சிற்றுண்டிச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது மனிதப் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு,...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

வடக்கின் நீலங்களின் சமர் தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு

User1
வடக்கின் நீலங்களின் சமர் என்றழைக்கப்படும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிக்கும் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணிக்குமிடையிலான 13வது சமர் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு கிளிநொச்சி மத்திய கல்லூரியில்...