பொலிகண்டி முதல் பொத்துவில் வரை தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் நமக்காக நாம் பிரசார பயணத்தின் போது (29) தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்ற பொதுவேட்பாளர் உள்ளிட்ட பரப்புரை குழுவினர் அங்கு விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுதப்பட்டிருந்தது.
Related posts
- Comments
- Facebook comments