27.9 C
Jaffna
September 20, 2024

Category : க்ரைம் ஸ்டோரி

க்ரைம் ஸ்டோரி

சடலமாக மீட்கப்பட்ட சிசு தொடர்பில் வெளியான தகவல் !

User1
லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயர் ஒன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

மகனை கு த் தி க் கொ லை செய்து விட்டு தந்தை தப்பியோட்டம் !

User1
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (11) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

கணவனை அடித்துக் கொ லை செய்த மனைவி கைது !

User1
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி இரும்பு கம்பியால் தாக்கி கணவனை கொன்றுள்ளார். நேற்று (08) காலை தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம்மெத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உடகம்மெத்த, கோமகொட பிரதேசத்தில் வசித்து வந்த...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் !

User1
கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தில் வசித்து வந்த...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

இளம் தந்தை கொடூரமாக வெட்டிக் கொலை

User1
குளியாபிட்டிய, ரத்மலேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் குளியாபிட்டிய, கலஹிதியாவ பிரதேசத்தில் வசித்து வந்த...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

நன்னேரியாவில் பெண் கொலை ; சந்தேக நபர் கைது

User1
நன்னேரியா பயிரிக்குளம்  பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக நன்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். பயிரிக்குளம் பகுதியைச்...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து ; மூவர் கைது

User1
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,  காயமடைந்த மாணவன் பாடசாலை முடித்து விட்டு மீண்டும் வீடு...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

இரு குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை: 36 வயது பெண் கொடூர கொலை !

User1
ஹொரணை பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதீபிகா குமாரி என்ற 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன் !

User1
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை பொல்லு ஒன்றால் அடித்து கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (26) மாலை ஹபரணை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. எப்பாவல பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

User1
நேற்று சனிக்கிழமை மாலை ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் 36 வயதுடைய பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட...