28 C
Jaffna
September 19, 2024

Category : திருகோணமலை செய்திகள்

இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ரணில் ஆட்சி குறித்து இம்ரான் எம்.பி கருத்து

User1
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்குப் பின்னர் தான் ராஜபக்சர்களின் குடும்பம் மீண்டும் தாண்டவமாடுகின்ற நிலை காணப்படுகிறது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் பகிஸ்கரிப்பும் ஒருவகை டீல் அரசியல் தான் – சபா குகதாஸ்

User1
தேர்தல் பகிஸ்கரிப்பு என்பது மிக முட்டாள் தனமான முடிவு  ஜனநாயக பலத்தைப் பேரம் பேசுவதற்கு ஒவ்வொரு தேர்தல்களையும் காலத்திற்கு ஏற்ற களநிலைமைகளை அடிப்படையாக கொண்டு கையாள வேண்டும் அதுவே இராஜதந்திரம் என வடக்கு மாகாணசபை...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை உள் துறைமுக வீதியில் Ocean Breeze நடைபாதை திறந்து வைப்பு !

User1
கௌரவ செந்தில் தொண்டமானால் உருவாக்கப்பட்ட இந்த முதன்மையான பொது பொழுதுபோக்குப் பகுதி அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான தப்பித்தல்.திருகோணமலை உள் துறைமுக வீதியில் Ocean Breeze நடைபாதையை திறந்து வைத்தார். திருகோணமலையின் மிக...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் காயம் !

User1
மிஹிந்தலை – திருகோணமலை வீதியில் மஹாகனதராவ வாவிக்கு அருகில் காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம், உடமலுவ பொலிஸ்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஜனநாயக பங்குதார்களுக்கான ஓர் இடத்தை அமைத்தல் கலந்துரையாடல்

User1
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக உள்ளூர் சிவில் அமைப்புக்களுடனான உண்மை வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று தம்பலகாமம் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (12) இடம் பெற்றது. அகம் மனிதாபிமான வளநிலையத்தின்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பகிர்ந்து கொள்ளல் தொடர்பான நிகழ்வு

User1
பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பகிர்ந்து கொள்ளல் தொடர்பான நிகழ்வொன்று திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (12) இடம் பெற்றது. குறித்த நிகழ்வை கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாடு செய்திருந்தது.  உள்ளடக்கிய ஆட்சிக்கான...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம் பெற வேண்டும் : ச. குகதாசன் எம்.பி எடுத்துரைப்பு

User1
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான களநிலவரங்கள் தொடர்பான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட பணிமனையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பானது (09) ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர் மைக்கல் பீட்டர்ஸ்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

சலன புத்திக்குப் பலியாகும் ஆபத்தை இளைஞர்கள் உணர வேண்டும் – திருகோணமலையில் ரிஷாட்!

User1
அவசர புத்திக்கு அடிமைப்படுவதன் ஆபத்தை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உணர மறுப்போருக்கு உரியபடி உணர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

அபிவிருத்திகளை விடவும் உரிமைகளை பெறுவது முக்கியம்_ச.குகதாசன் எம்.பி

User1
தமிழ் மக்களுடைய தனி நபர் விவசாய காணிகள் பங்குபோடப்பட்டு கொண்டிருக்கின்றது எனவும் தொல்பொருள் திணைக்களம் ,வன இலாக்கா போன்றனவும் அபகரிப்பு செய்துள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு

User1
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வும், ஐக்கிய மக்கள் சக்தியின் தோப்பூர் காரியாலய திறப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தோப்பூரில் இடம்பெற்றது. திருகோணமலை...