27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பகிர்ந்து கொள்ளல் தொடர்பான நிகழ்வு

பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பகிர்ந்து கொள்ளல் தொடர்பான நிகழ்வொன்று திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (12) இடம் பெற்றது.

குறித்த நிகழ்வை கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாடு செய்திருந்தது. 

உள்ளடக்கிய ஆட்சிக்கான குடிமக்களின் குரல் மற்றும் முன் முயற்சி திட்டத்தின் கீழ் பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பகிர்ந்து கொள்ளல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

குறித்த மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புஹாரி முஹம்மட் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் , இளைஞர் யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

திருகோணமலை சிறீ நாகம்பாள் ஆலய அறநெறி பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

User1

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அதிசொகுசு வாகனங்கள்: வெளியான தகவல்

User1

யாழில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு !

User1

Leave a Comment