28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை சிறீ நாகம்பாள் ஆலய அறநெறி பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

திருகோணமலை சிரீ நாகம்பாள் ஆலய அறநெறி பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (15) இடம் பெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களை கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அமோக வரவேற்பளிக்கப்பட்டனர்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அறநெறி மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதில் பெற்றார்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Related posts

பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல்

User1

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில் – ராஜித ரணசிங்க தெரிவிப்பு

User1

அதி நவீன துப்பாக்கியா-மிரண்டு போன பொலிசார்..!

sumi

Leave a Comment