28.2 C
Jaffna
September 20, 2024

Category : மலையக செய்திகள்

இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் தீ பரவல்

User1
இன்று (25)அதிகாலை 01.10 மணியளவில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் uninterruptible power supply இல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா தீ அணைப்பு அதிகாரிகளினால்ஒரு சில மணித்தியாலயங்களில் தீ பரவலை சீர் செய்துள்ளனர்.....
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்படும் சலுகைகள்!

User1
கடற்றொழிலாளர்கள் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கான மானியத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீட்டருக்கு 25 ரூபாவிற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை தேயிலை உற்பத்தியாளர்களுக்கு...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மாமியாரை அடித்து கொன்ற மருமகன் – ஆபத்தான நிலையில் மனைவி மற்றும் மகள்

User1
கேகாலையில் மாமியாரை கொன்று மனைவி மற்றும் மகளை கடுமையாக காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலபிடமட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று மாலை நபர் ஒருவர் வந்து பெண் ஒருவரை...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஆசிரியை போல் நடித்து பெண் ஒருவர் செய்த மோசமான செயல்

User1
பதுளையில் ஆசிரியை போல் நடித்து பல கடைகளில் பல நாட்களாக பொருட்களை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபரான குறித்த பெண் பொத்துஹெர பொலிஸாரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.  பதுளை...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவை உத்தியோகபூர்வ அறிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

User1
எதிர்வரும் செப்டம்பர் 21ஆம்  திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (18) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

User1
இரத்தினபுரி நகரில் 102 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு பதுளை...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஆசிரியை ஒருவர் கடமை நேரத்தில் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.

User1
பதுளை, வெலிமடை கல்வி பணிமனைக்குட்பட்ட உடபுஸ்ஸல்லாவ அலக்கொலை தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் டெல்மார் தோட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடமை நேரத்தில் தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பாக அதே பாடசாலையில் கடமையாற்றும் உப அதிபர் உட்பட...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

அதிபர் உள்ளிட்ட நான்கு பேரின் அடாவடி – ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதி

User1
பதுளை மாவட்டம் வெளிமடை கல்வி பணிமனைக்குட்பட்ட உடப்புஸ்ஸலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றும் டெல்மார் தோட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடமை நேரத்தில் தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பில் அதே பாடசாலையில் கடமையாற்றும் உப...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஒன்லைன் ஊடாக பல தரப்பட்ட மோசடிகள் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸ் எச்சரிக்கை

User1
ஒன்லைன் ஊடாக பல தரப்பட்ட மோசடிகள் இடம் பெற்று வருகின்றமை யாவரும் அறிந்து விடயமே. நேற்று மஸ்கெலியா நகரில் பெறும் பாலான வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் தொலைபேசி ஊடாக அதிஷ்டம் கிட்டியுள்ளது என்று கூறி...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தலவாக்கலையில் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமைகளை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வீதி நாடகம்

User1
தலவாக்கலை பாடசாலை/நடைமுறைக் கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கடந்த 14ஆம் திகதி ஹட்டனில் வீதி நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. இது தொடர்பில் பாடசாலையின் அதிபர் டொமினிக்...