28 C
Jaffna
September 19, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சங்குக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் – நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு!

User1
சங்குக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் – நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு!* தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் என...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் !

User1
தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் அணி திரள்வோம்! பேரன்புமிக்க தமிழ் மக்களிற்கு வணக்கம், நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சென்.பிலிப்நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா

User1
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென்.பிலிப்நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா நேற்று மாலை 13.09.2024 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது செம்பியன்பற்று பங்குத்தந்தை ஆ.யஸ்ரின் அடிகளார் தலைமையில் மாலை 3.00 மணியளவில் சென் பிலிப்நேரியார் ஆலயத்தில் விளையாட்டு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று அங்குரார்ப்பணம்!

User1
வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் (13/09/2024) உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று பெயரிடப்பட்டன ....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மாநாடு – ஜனாதிபதி ரணில் பங்குபெற்றுகிறார்!

User1
வடமாகாண தொழில் வல்லுநர்கள், வர்த்தகர்கள் மற்றும்  இளைஞர்கள் பங்குபெற்றும் மாநாடு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ். வலம்புரி நட்சத்திர விடுதியில் இடம்பெற உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தொழில் நிபுணர் பிரிவின்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அரசாங்க அதிபருடன் சந்திப்பு

User1
யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு  குழுவினர் இன்று  (13.09.2024)  யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை,...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் சப்பைரத திருவிழா!

User1
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாள் சப்பைரத திருவிரழா பக்தி பூர்வமாக இடம் பெற்றது. மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மூவருக்கு அழைப்பாணை

User1
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடந்த 09.09.2024 திங்கட் கிழமை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி பொறுப்பதிகாரி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தின் 320 வது ஞானச்சுடர் சஞ்சிகை வெளியீடும் பல்வேறு உதவிகளும்…!

User1
யாழ்ப்பாணம்  வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 320 வெளியீடும், பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வும் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் திரு.சிவநாதன் தலமையில் சந்நிதியான் ஆச்சிரம...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸக்களுக்கு பயந்தவர் தமிழருக்கு எதுவும் தரமாட்டார்: தலைவர் கலாநிதி. கா.விக்கினேஸ்வரன்

User1
ஜனாதிபதி ரணில்  ராஜபக்ஸக்களுக்கு  பயந்து  தன்னுடைய காலத்தை செலவழித்தவர் பயந்தவர் அவர் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார் அவரை நம்பமாட்டேன் 13 தவிர வேறு எதுவும் தரமாட்டார்கள் எனவே ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவு...