29.2 C
Jaffna
September 20, 2024

Category : விபத்து செய்திகள்

இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கோர விபத்து : ரயிலுடன் வேன் மோதி சாரதி படுகாயம்

User1
அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கும் யத்தல்கொட ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள ரயில் மார்க்கத்தில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கண்டியிலிருந்து...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகில் விபத்து ; ஒருவர் படுகாயம்

User1
மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

ரயிலில் மோதி ஒருவர் பலி !

User1
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (26) பிற்பகல் மஹவயிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கோர விபத்து :2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலே பலி !

User1
கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்த இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்தவர் உயிரிழப்பு!

User1
களுவாஞ்சிக்குடி – பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த நண்பர்கள் மூவர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட நிலையில் அதனை செலுத்தியவர் மோட்டார்...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கொழும்பு – மருதானையில் தடம்புரண்ட ரயில்

User1
காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த எரிபொருள் போக்குவரத்து ரயில் இன்று (25) அதிகாலை மருதானை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதாக பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார். அத்துடன் தடம் புரண்ட ரயிலை அகற்றும்...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

ஹொரணை விபத்தில் இளம் தாய் பலி: இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

User1
ஹொரணை – பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் மூன்று வயது மகள் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூவரும்...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

தனியார் பேருந்து மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

User1
புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ நல்லதரன்கட்டுவையில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று (23)  பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி: ஆபத்தான நிலையில் இருவர்

User1
மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். வெல்லவாய, மொனராகலை பிரதான வீதியில் புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கோர விபத்து: கொழும்பு நோக்கிப்பயணித்த பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு

User1
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த அரச பேருந்தின் சாரதி ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்று (23 ஆம் திகதி) இரவு 8.15 மணியளவில் சாரதி திடீரென உயிரிழந்ததாகவும், பேருந்து வீதியை விட்டு விலகி நின்றதாகவும்...