27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கொழும்பு – மருதானையில் தடம்புரண்ட ரயில்

காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த எரிபொருள் போக்குவரத்து ரயில் இன்று (25) அதிகாலை மருதானை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதாக பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.

அத்துடன் தடம் புரண்ட ரயிலை அகற்றும் வரை போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அம்பாறையில் பிடிபட்ட அரிய வகை உயிரினம்!

User1

யாழ் வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும்-பரிசோதனையும்..!{படங்கள்}

sumi

நல்லையம்பதி அலங்கார கந்தனின் அருணகிரிநாதர் திருவிழா!

User1

Leave a Comment