27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

அனைத்து அஞ்சல் பணியாளர்களினது விடுமுறைகளும் இரத்து.

நாளை முதல் அமுலாகும் வகையில் அனைத்து அஞ்சல் பணியாளர்களினது
விடுமுறைகளும் இரத்து செய்யப் பட்டுள்ளதாக பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரையில் அஞ்சல் திணைக்களத்தின் சகல பணியாளர்களினது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக விடுமுறை தேவைப்படின் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி அஞ்சல் மா அதிபரின் அனுமதியுடன் விடுமுறை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

இலவச விசா திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்

User1

வெளிநாட்டில் தலைமறைவாகி பாதாள உலகத்தை வழிநடத்திய லொகு பட்டியின் பல ஒப்பந்தங்கள் அம்பலம்

User1

சஜித்துடன் இணைந்த 27 கட்சிகள் !

User1

Leave a Comment