இலங்கை வீரர் தகுதி நீக்கம் : விதிமீறல் குற்றச்சாட்டு
பிரான்ஸில் நடைபெற்றுவரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் விதிமீறல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அவர், போட்டியை...