27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் இராணுவத்தினர் சிரமதானம்.!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இராணுவத்தினரால் இன்று சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தின் 552 ஆவது படைப்பிரிவால் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணியில் கிராம அலுவலர்,சென்மேரிஸ் கடற்றொழிலாளர் சங்கம்,சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு வடமராட்சிகிழக்கு பகுதியில் இராணுவத்தினர் சிரமதான பணிகளை முன்னெடுத்துவருகின்மை குறிப்பிடத்தக்கது.
IMG 20240204 095048

IMG 20240204 094803

Related posts

அதி நவீன துப்பாக்கியா-மிரண்டு போன பொலிசார்..!

sumi

யாழில் நாய்க்கு இறுதி சடங்கு !

User1

பாலம் இடிந்து வீழ்ந்ததால் பரபரப்பு

sumi

Leave a Comment