29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்முக்கிய செய்திகள்

கிளிநொச்சி போராட்டம் – கைதானோர் விடுதலை.!

சுதந்திர தினத்தை கரிநாளாக சித்த்திரித்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போது, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைதான மாணவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி, போராட்டக்காரர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தே மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இக்கைது நடவடிக்கையின் போது, அதனைத் தடுக்க முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாட்டை நேசிக்கும் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள் ; சாகர காரியவசம்

User1

முச்சக்கரவண்டியில் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் மீட்பு !

User1

ரணிலின் பிரசார நடவடிக்கைக்கு ஆதரவு மனவழங்க மறுக்கும் ஐ.தே.க

User1

Leave a Comment