27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

இலங்கையில் மிரட்டவுள்ள 3000 சீனர்கள்..!

சீன நாட்டிற்கு வெளியே சீனர்கள் கலந்து கொள்ளும் மரதனோட்டப் போட்டி முதற்தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதிவரை ரத்மலானை தொடக்கம் பேருவளை வரையான கடலோரப் பாதையில் குறித்த மரதனோட்டப் ​போட்டி இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்துக்கொள்ள 3000 சீனர்கள் நாட்டை வந்தடையவுள்ளனர்.

Related posts

யாழில் ஆலய பிணக்கு காரணமாக உண்ணாவிரதம்..!{படங்கள்}

sumi

நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

sumi

மஸ்கெலியா புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் கவனவீர்ப்பு போராட்டம்..!!

sumi