27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorized

சற்று முன் கட்டைக் காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்கு வலை பறிமுதல்

கட்டைக்காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்குவலை பறிமுதல்

மருதங்கேணி பொலிசாரால் சற்றுமுன் கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது

சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிப்பதற்காக வீட்டில் இருந்து கடற்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் குறித்த வலை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இன்று மருதங்கேணி பொலிசார் சட்டவிரோத சுருக்குவலை ஒன்றை கைப்பற்றியுள்ளனர்

கைப்பற்றப்பட்ட சுருக்குவலை தற்பொழுது மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது

Related posts

சிறுவர் இல்லத்தை விட்டு தனது தந்தையை தேடிச் சென்ற சிறுவன் மீட்பு !

User1

தெற்கு அதிவேக வீதியில் லொறி கவிழ்ந்து விபத்து 

User1

தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கை மனுவை கையளிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு மறுப்பு

User1

Leave a Comment