29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்விபத்து செய்திகள்

சற்று முன் கோர விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

(படங்கள் இணைப்பு)

மஸ்கெலியா நகரில் இருந்து மரே தோட்ட வலதள பிரிவுக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று அதி வேக காரணமாக கட்டுப்பாட்டை இழந்து நிலையில் முன்னாள் வந்த வாகனத்தில் மோதுண்டு முச்சக்கர வண்டி தடம் புரண்டு இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

மேலும் இரண்டு பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு உள்ளார்கள்.

இவ் விபத்து குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்

இறந்த சடலம் சம்பவம் நடந்த மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் புரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த பகுதியில் சாலையில் உள்ளது.

Related posts

அரச ஊழியர் சம்பளம் உயர்வு – IMF உடன்படிக்கைக்கு அமைவானது !

User1

அராலியில் பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி

User1

ஜனாதிபதித் தேர்தல் 2024 : தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்!

User1

Leave a Comment