27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

தீ வைக்கப்பட்ட சுகாதார பரிசோதகரின் கார்: விசாரணைகள் தீவிரம்

சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் வேகன்ஆர் ரக கார் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்று (10) இரவு பெலியஅத்த, குடாஹில்ல ஜயமாவத்தை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இந்த காரை அவர் வாங்கியுள்ளதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தீவைக்கப்பட்டுள்ளது.

Related posts

தனிநபர் வருமான வரியை குறைக்க தீர்மானம் !

User1

பொன்சேகா ரணில் இரகசிய சந்திப்பு

sumi

புதிய கிராம உத்தியோகத்தருக்கான பரீட்சை -சற்று முன் வெளியான தகவல்..!

sumi

Leave a Comment