27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை

ஶ்ரீ செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த  12ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில்,

ஆச்சிரமத்தின் நாளாந்த  நிகழ்வாக,

“பெரியபுராணம் காட்டும்  வாழ்வியல் “ என்ற ஆன்மீக தலைப்பில் ஆசிரியர் திருமதி .சசிலேகா ஜெயராசன்  அவர்கள்  நிகழ்த்தினார்கள்.

15/08/2024 ந்திகதி   வியாழக்கிழமை காலை 10.45 மணி  தொடக்கம் 11.30 மணி வரை இடம்பெற்றது.

Related posts

அளவுக்கு அதிகமான போதையில் வீதியில் விழுந்தவர் உயிரிழப்பு!

sumi

மன்னாரில் ஐஸ்போதை கடத்தியவர் கைது

sumi

சிலாபத்தில் பீடி இலை பொதிகளுடன் இருவர் கைது

User1

Leave a Comment