27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorized

வி.தீபன்ராஜ் கிளரண்டன் முத்துமாரியம்மன் ஆலய நுழைவாயில் கதவு நிலை நாட்டு நிகழ்வு 

வி.தீபன்ராஜ் கிளரண்டன் முத்துமாரியம்மன் ஆலய நுழைவாயில் கதவு நிலை நாட்டு நிகழ்வு கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நிர்மாணம் செய்து வரும் நானுஓயா கிளரண்டன் ஆலயத்தில் (14) புதன்கிழமை ஆலய நிலை நாட்டு  நடைபெற்றன.

புதிய பொறுப்புள்ள நிர்வாகசபையினர் இணைந்து 24 ஆண்டுகளாக நிர்மாணித்த ஆலயத்தின் கட்டடங்களில் தற்போது மீதமுள்ள நிர்மாணப்பணிகள் நடைபெற்றுவருகின்ற நிலையில் ஆலயத்தின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறும் என்பதால்  அதன் அடிப்படையில் நேற்று   (14) புதன்கிழமை ஆலயத்தின் பிரதான நுழைவாயில் கதவு நிலை வைக்கும் நிகழ்வு நடைபெற்று சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது.

அதில் கிளரண்டன் தோட்ட அதிகாரியான அருன திஸ்ஸானயக்க நானுஓயா பொலிஸ் உயர் அதிகாரி மாற்றும் தொழிளதிபர்கள் ,இளைஞர்கள் ,தோட்ட பொது என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது தற்போதைய ஆலய பரிபாலன சபையினர் ஆலயத்தில் கட்டுமான பணிகளுக்கு உதவி புரிந்து நன்கொடை வழங்கியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது .

Related posts

இலவச விசா திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்

User1

சந்திரிக்காவின் ஆதரவு யாருக்கு ? அறிவிப்பு வெளியானது !

User1

சிலிண்டருக்கு வாக்களிக்காவிட்டால் எதிா்காலத்தில் சிலிண்டரே இருக்காது – ரணில் !

User1

Leave a Comment