27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை

ஶ்ரீ செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த  13ம் நாள் திருவிழாவை முன்னிட்டு,

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில்,

ஆச்சிரமத்தின் நாளாந்த  நிகழ்வாக,

 அருளுரையினை திருமதி வினோதினி  (உதவிப் பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவை மன்றம்  – யாழ்ப்பாணம் ) அவர்கள்  நிகழ்த்தினார்கள்.

16/08/2024 ந்திகதி   வெள்ளிக்கிழமை காலை 10.45 மணி  தொடக்கம் 11.30 மணி வரை இடம்பெற்றது

Related posts

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.

User1

மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை

User1

யாழில் கோர விபத்து : ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது.

User1

Leave a Comment