27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல பிரதேசங்களுக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, மதுகம மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு நேற்று (16) இரவு 07.30 மணி முதல் இன்று இரவு 07.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

கேவில் வீதியைப் புனரமைக்க கோரிக்கை..!

sumi

சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக பங்கேற்கும் ஓட்டமாவடி மாணவி!

sumi

மூடப்பட்டது புதிய களனி பாலம்.!

sumi

Leave a Comment