29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா

கிளிநொச்சியில் 61 அடி இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார்.

இன்று19.08.2024 நடைபெற்ற கிளிநொச்சி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்திற்கு 61 அடி உயரமான பஞ்சதள இராஜகோபுரத்திற்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு அதீதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.அத்துடன் பல அடியவர்களின் அடிக்கற்கள் நாட்டிவைத்தனர்

Related posts

வாக்காளர் பதிவை உடன் மேற்கொள்க!

sumi

குடியிருப்பு காணிகளை  அபகரிக்க வேண்டாம் என கோரி கப்பல் துறை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

User1

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்த திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பு

User1

Leave a Comment