27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் வீசிய பலத்த காற்று: பாடசாலை ஒன்றில் முறிந்து விழுந்த மரம்

யாழில் வீசிய பலத்த காற்று காரணமாக பாடசாலை ஒன்றில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று(22.08.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள சைவத்தமிழ் வித்தியாலயத்தின் வகுப்பறை ஒன்றின் மீது மலைவேம்பு மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதனால், வகுப்பறையொன்றின் கூரை பகுதியில் சேதமடைந்திருப்பதாகவும், மரத்தை வெட்டி அகற்றுவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

அரச ஊழியர் சம்பளம் உயர்வு – IMF உடன்படிக்கைக்கு அமைவானது !

User1

அராலியில் பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி

User1

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வேட்புமனு தொடர்பில் வெளியான தகவல்

User1

Leave a Comment